தன்னைப்போல் பிறரையும் நேசி என்று கூறி, நிகரில்லா தியாகத்தால் மரணத்தை வென்ற இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளாகிய இன்று மனங்களை உயிர்பிக்க, உயிரூட்டும் கவிதையினை, ஈஸ்டர் நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து வெளியிடுகிறேன். மாக்களில் மக்களாய்ப் பிறத்தல் அரிது மனத் …
இறைவனின் இன்பப் படைப்பினிலே இனிமை எல்லாம் இருக்குது ! இதய வானில் மிதந்து வந்து இன்னிசை இனிதே பாடுது ! எத்துணை அழகு என்று என் இதயம் எண்ணி மகிழுது ! இதய வாசல் திறந்து வைத்து வரவேற்பு அளிக்கச் …
அற்ப சுவாச மனிதா நீ பிறர் மனங்கள் என்றும் பதறாமல் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாய் வாழ்ந்திட என்றும் வரம் கேளு. ஒவ்வொரு மனிதனும் உறவு என்று உன் ஒவ்வொரு மூச்சையும் அன்பாக்கு. ஒவ்வொரு குறைவையும் உடனகற்று. உன் உள்ளத்தின் …
பாவத்தில் பிறந்து பாவத்திலே வளர்ந்து பாவமூட்டை சுமந்து பரகதி சேர பதற்றமாய் வாழும் பாவி மானிடா! பள பளப்பாய் தெரியுதா வாழ்க்கை? மாயையான உலகில் நீ ஒரு நடிகனடா. பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன் டா… டா… போகிறேன் என்கிறாயா? நீ …
மறக்க முடியுமா? மறுக்க முடியுமா? நினைக்கச் சொல்லுதே! நினைக்க வைக்குதே! புகழச் சொல்லுதே! போற்றச் சொல்லுதே! தியாக தீபங்களின் தியாக வாழ்வை!எத்தனை போராட்டங்கள்! எத்தனை மறியல்கள்! எத்தனை குழப்பங்கள்! எத்தனை முழக்கங்கள்! எத்தனை இயக்கங்கள்! எத்தனை இறப்புகள்! எத்தனை …
நல்லவரைத் தன்னருகில் வைத்துக் கொண்டவர் நாடு போற்றும் நலத் திட்டங்களை வகுத்தவர் கல்வி என்ற கனவை நனவாக்கியவர் அணைகள் கட்டி விவசாய நெஞ்சை நிமிர்த்தியவர் தமிழகத்தை செழிக்க வைத்த ‘திகம்பரர்’ தமிழகத்தை மாநிலங்களின் முன்னோடியாக்கியவர் வெள்ளை கதராடையணிந்த வெள்ளை உள்ளத்தவர் …
அணிலே! அணிலே! அழகு அணிலே! அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்து வேகமாய் ஓடும் விரைவு அணிலே! அனைவரும் அன்பாய் அழைக்கும் நல்ல அருமை அணில் பிள்ளை நீதானே! கிளைக்கும் இலைக்கும் வலிக்காமல் வெகு விரைவாய் தாண்டிடும் அறிவே! வாலை நிமிர்த்தி …
பட்டுப் பட்டாம்பூச்சி பறந்து பறந்து போச்சி. பூவுக்குப் பூவு தாவி தேனை குடிக்கலாச்சி. கண்கள் ரசிக்கலாச்சி என் மனமும் மயங்கலாச்சி. கால்கள் தேடித் தேடி அதனை பிடிக்கப் போச்சி. நான் ஓடி ஓடிப் போக ஆடுது கண்ணா …
தமிழா! தமிழா! தமிழா! நீ பேசுவது செம்மொழியா? இயற்றமிழ் பேசும் முத்தமிழா! சாதனை புரியும் கலைத்தமிழா! இசைத்தமிழ் உன் குரலா? நாடகத்தமிழ் உன் நடையா? பைந்தமிழ் உன் உருவமா? தமிழ் பேசும் தனித்தமிழா! வள்ளுவனின் குறள் இனிது. …