ஒத்த பழமொழிகள்:
1. கிடைக்கப் போகும் பலா காயைவிட கையில் இருக்கும் கிலாக் காய் மேல்.
2. வச்ச பதம் இருக்க பிச்சை பதம் வேண்டாம்.
மூன்று பழமொழிகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளை உணர்த்துகின்றன.
கதை:
முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை.அதனால் அதற்கு பசியால் உயிரே போகிவிடும்
போலிருந்தது.
மனதிற்குள் நினைத்தது,”நாம் இப்போதைக்கு ஏதாவது சாப்பிடவில்லையென்றால் இறந்தே விடுவோம்.இந்த
முயலை சாப்பிட்டால் இன்று ஒருநாள் சமாளித்துக் கொள்ளலாம்.பிறகு நாளை பார்த்துக்
கொள்ளலாம்.” என்று எண்ணிக்கொண்டே நிதானமாக முயலை நோக்கி சென்று
கொண்டிருந்தது.
நாம் இந்த மானைக் கொன்றால் நான்கு நாள் சாப்பிடலாம்” என்று எண்ணிய சிங்கம்
அதனைத் துரத்தியது.

“இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்காதே” என்போம்.
1. கிடைக்கப் போகும் பலா காயைவிட கையில் இருக்கும் கிலாக் காய் மேல்:
இருக்கும் வேலையை விட்டுவிடக்கூடாது.அதாவது நம்மிடம் இருக்கும் பொருளே உயர்ந்தது
என்ற எண்ணம் வேண்டும்.
2. வச்ச பதம் இருக்க பிச்சை பதம் வேண்டாம்.
நாமும் அப்படியே வாழ ஆசைப்பட கூடாது.அப்படி ஆசைபடும்போது கடன் வாங்கியவது அப்படி
வாழ்கிறோம்.அதாவது நமக்கு அருளப்பட்டதைவிட அதிகமாக ஆசைபடுகிறோம்.வச்ச
பதம் என்பது நமக்கு அருளப்பட்ட வாழ்க்கை.பிச்சை பதம் என்பது அளவுக்கு அதிகமாக ஆசைபடுதல்.
மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email
உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.