Credit:Flickr இந்த ஈஸ்டர் திருநாளின் உண்மைப்பொருள் உணர்ந்து சிலவற்றை நமது வாழ்கையில் தவிர்த்தால் நன்மை பயக்கும், நம் வாழ்வும் சிறக்கும் எனக் கருதுகிறேன். நிறைந்தவனை நினையாத நாளே வேண்டாம். உதட்டில் உறவும் மனத்தில் களவும் வேண்டாம். தன்னைப்பற்றியே நினைக்கும் கொள்கை …
இறைவனின் இன்பப் படைப்பினிலே இனிமை எல்லாம் இருக்குது ! இதய வானில் மிதந்து வந்து இன்னிசை இனிதே பாடுது ! எத்துணை அழகு என்று என் இதயம் எண்ணி மகிழுது ! இதய வாசல் திறந்து வைத்து வரவேற்பு அளிக்கச் …
அற்ப சுவாச மனிதா நீ பிறர் மனங்கள் என்றும் பதறாமல் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாய் வாழ்ந்திட என்றும் வரம் கேளு. ஒவ்வொரு மனிதனும் உறவு என்று உன் ஒவ்வொரு மூச்சையும் அன்பாக்கு. ஒவ்வொரு குறைவையும் உடனகற்று. உன் உள்ளத்தின் …
பாவத்தில் பிறந்து பாவத்திலே வளர்ந்து பாவமூட்டை சுமந்து பரகதி சேர பதற்றமாய் வாழும் பாவி மானிடா! பள பளப்பாய் தெரியுதா வாழ்க்கை? மாயையான உலகில் நீ ஒரு நடிகனடா. பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன் டா… டா… போகிறேன் என்கிறாயா? நீ …
மறக்க முடியுமா? மறுக்க முடியுமா? நினைக்கச் சொல்லுதே! நினைக்க வைக்குதே! புகழச் சொல்லுதே! போற்றச் சொல்லுதே! தியாக தீபங்களின் தியாக வாழ்வை!எத்தனை போராட்டங்கள்! எத்தனை மறியல்கள்! எத்தனை குழப்பங்கள்! எத்தனை முழக்கங்கள்! எத்தனை இயக்கங்கள்! எத்தனை இறப்புகள்! எத்தனை …
நல்லவரைத் தன்னருகில் வைத்துக் கொண்டவர் நாடு போற்றும் நலத் திட்டங்களை வகுத்தவர் கல்வி என்ற கனவை நனவாக்கியவர் அணைகள் கட்டி விவசாய நெஞ்சை நிமிர்த்தியவர் தமிழகத்தை செழிக்க வைத்த ‘திகம்பரர்’ தமிழகத்தை மாநிலங்களின் முன்னோடியாக்கியவர் வெள்ளை கதராடையணிந்த வெள்ளை உள்ளத்தவர் …
இவைகள் அனைத்தும் என்னுடைய சொந்த சிந்தனைகள். ஆத்திச்சூடி 2013 ஐத் தொடர்ந்து வாழ்க்கைக்குத் தேவையான இந்த கருத்துக்களை கூற வந்திருக்கிறேன். அனைத்தும் படித்தவுடனே புரியும்படியாகத்தான் இருக்கும். புரியவில்லையென்றால் எது புரியவில்லையென பின்னூட்டமிடவும். கடமையை செய். காலம் போற்று. கீர்த்தனை பாடு. …
நான் ஒரு புலவர் ஆக முடிவெடுத்துவிட்டேன். அதனுடைய துவக்கம்தான் இது. ஆத்திச் சூடி போன்று ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றிருக்கிறேன். ஓசைகள் சரியாக அமையவில்லை என்றாலும், கூற வரும் கருத்தை கவனிக்கவும். அன்புடன் அனுகு ஆணவம் அகற்று இரவல் …
அணிலே! அணிலே! அழகு அணிலே! அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்து வேகமாய் ஓடும் விரைவு அணிலே! அனைவரும் அன்பாய் அழைக்கும் நல்ல அருமை அணில் பிள்ளை நீதானே! கிளைக்கும் இலைக்கும் வலிக்காமல் வெகு விரைவாய் தாண்டிடும் அறிவே! வாலை நிமிர்த்தி …