பகுதி-8 ஐ படிக்க இங்கு சொடுக்கவும். 1. அந்தி மழை அழுதாலும் விடாது. பகலில் மழை பெய்தால் அது சிறிது நேரத்தில் விட்டுவிடும். ஆனால், இரவில் பெய்தால் அது கண மழையாகவோ அல்லது அடை மழையாகவோதான் இருக்கும். அடை மழை …
பகுதி-7 ஐப் படிக்க இங்கு செல்லவும். 1. அறிந்து கெடுவதைவிட அறியாமல் கெடுவது மேல். படித்தவர்களே சில சமயங்களில் மூட நம்பிக்கை கொண்டு அறிவிலிகளாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் எதற்கு படிக்கவேண்டும்? அதற்கு கல்வி கற்காமல் முட்டாள்களாகவே இருந்துவிடலாம். 2. திக்கற்றவர்களுக்கு …
பகுதி ஆறைப் படிக்க இங்கு சொடுகவும். மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான். கடவுளுக்குத் தெரியும் எப்போது யாருக்கு எதைச் செய்யவேண்டும் என்று. எனவே வாழ்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் அதை கடவுளிடம் விட்டுவிட்டு மனம் தளராமல் முன்னேறவேண்டும். ஊர்ல கல்யாணம் …
பகுதி ஐந்தை படிக்க இங்கு சொடுகவும். 1. ஜாடிக்கேத்த மூடி. ஒரே குணம் கொண்ட இரு நண்பர்களையோ அல்லது கணவன் மனைவியையோ இந்த பழமொழியை வைத்து கூறுவார்கள். அதாவது மிக பொருத்தமாக ஒருவர் ஜாடி போன்றும் மற்றொருவர் மூடி போன்றும் …
பகுதி-4 ஐப் படிக்க இங்கு சொடுகவும். 1. சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை. நமக்காக எது சரி எது தவறு என்ற அறிவு இருக்கவேண்டும். அல்லது பெரியவர்கள் கூறுவதையாவது கடைபிடிக்கவேண்டும். இரண்டையுமே செய்யாமல் அறிவுக்கெட்டதனமாக நடந்துகொண்டால் நம்மை …
பகுதி-3 ஐப் படிக்க இங்கு சொடுகவும். 1. ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம். தன் மனைவியை பதறடித்துவிட்டு புதிதாக சேர்த்துக்கொண்ட பெண்ணுக்கு (வைப்பாட்டி) உரிமை கொடுத்து கொண்டாடும்போது, இவர்களைப் பார்த்து ஊரார் சொல்லும் …